தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்: 1 - முனைவர் பத்மாவதி

தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்: தமிழ் நாடு தொல்லியல் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முனைவர் பத்மாவதி அவர்களுடனான பேட்டியின் முதல் பகுதி.

இந்த ஒலிப்பதிவில் இரண்டு விஷயங்கள் பேசப்படுகின்றன.
1) அறிமுகம் - இப்பகுதியில் தனது தற்போதைய பணிகள் பற்றி விளக்குகின்றார். அத்துடன் தான் தற்போது பிரத்தியேகமாக மேற்கொண்டுள்ள களப்பிரர் வரலாறு பற்றிய நூல் பணிகள் பற்றிய சிறு விளக்கமும் வருகின்றது. 1940ல் முதலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடு கிபி.8ம் நூற்றாண்டின் முற்பகுதியைக் களப்பரர் அரச வம்சம் ஆண்ட செய்திகள் பின்னர் அது பற்றி தொடரப்பட்ட ஆய்வுகள் தனது தற்போதைய பணிகள் என்று செல்கின்றது இப்பகுதி.

2) பனியில் சேர்ந்த பொழுது முதலில் இவருக்கு ஆய்வுக்கு வழங்கப்பட்ட ஊர் தஞ்சை. இங்கு தான் மேற்கொண்ட பணியைப் பற்றி விளக்குகின்றார். குழுவாக பணியை எப்படி ஆய்வாளர்கள் மேற்கொள்வர் என்று விளக்குகின்றார். கல்வெட்டுக்கள் ஆய்வுகள் செய்யும் வழிமுறைகள், எழுத்துக்களைக் கண்டு பிடிக்கும் முறை, எழுத்துக்களை கையாளும் முறை.
என சரளமாக தனது அனுபவங்களை வழங்குகின்றார்.





-:தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள் - 1

ஒலிப்பதிவு செய்தவர்: சுபா (28-06-2010)

2 comments:

Anonymous | January 21, 2014 at 12:36 AM

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_21.html?showComment=1390260727952#c4402202584474342055

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கீதமஞ்சரி | January 21, 2014 at 1:12 AM

இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.

http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_21.html

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness